என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பணகுடி அருகே வருவாய் அலுவலரை மிரட்டிய விவசாயி மீது வழக்கு
Byமாலை மலர்20 Oct 2021 11:30 AM GMT (Updated: 20 Oct 2021 11:30 AM GMT)
பணகுடி அருகே வருவாய் அலுவலரை மிரட்டிய விவசாயி மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெல்லை:
பணகுடி அருகே உள்ள பழவூரில் கிராம வருவாய் அலுவலராக சுப்புலெட்சுமி (வயது42) என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் காவல்கிணறை சேர்ந்த ஜெயசீலன் என்பவர் கொடுத்த விண்ணப்பத்தை நிராகரித்து விட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று சுப்புலெட்சுமி பணியில் இருக்கும் போது காவல் கிணறை சேர்ந்த விவசாயி ஜெயசீலன் என்பவர் சுப்புலெட்சுமியின் செல் போனில் தொடர்பு கொண்டு அவதூறாக பேசி உள்ளார்.
மேலும் வாட்ஸ்- அப்பிலும் மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து வருவாய் அலுவலர் சுப்பு லெட்சுமி பழவூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜெயசீலனை தேடி வருகிறார்கள்.
பணகுடி அருகே உள்ள பழவூரில் கிராம வருவாய் அலுவலராக சுப்புலெட்சுமி (வயது42) என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் காவல்கிணறை சேர்ந்த ஜெயசீலன் என்பவர் கொடுத்த விண்ணப்பத்தை நிராகரித்து விட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று சுப்புலெட்சுமி பணியில் இருக்கும் போது காவல் கிணறை சேர்ந்த விவசாயி ஜெயசீலன் என்பவர் சுப்புலெட்சுமியின் செல் போனில் தொடர்பு கொண்டு அவதூறாக பேசி உள்ளார்.
மேலும் வாட்ஸ்- அப்பிலும் மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து வருவாய் அலுவலர் சுப்பு லெட்சுமி பழவூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜெயசீலனை தேடி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X