search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விஷம்
    X
    விஷம்

    திசையன்விளையில் வி‌ஷம் குடித்து விவசாயி தற்கொலை

    திசையன்விளையில் வயிற்று வலி மற்றும் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டதால் மனமுடைந்த விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
    நெல்லை:

    திசையன்விளையை சேர்ந்தவர் சேசு அமல்ராஜ் (வயது70), விவசாயி. இவருக்கு அடிக்கடி வயிற்று வலியும், உடல் நலக்குறைவும் ஏற்பட்டது. இதனால் மனமுடைந்த சேசு அமல்ராஜ் நேற்று முன்தினம் இரவு வி‌ஷம் குடித்து விட்டு படுத்து கொண்டார்.

    நேற்று காலை அவர் பிணமாக கிடப்பது தெரிய வந்தது. இதுகுறித்து திசையன்விளை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×