என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திசையன்விளையில் விஷம் குடித்து விவசாயி தற்கொலை
Byமாலை மலர்20 Oct 2021 11:26 AM GMT (Updated: 20 Oct 2021 11:26 AM GMT)
திசையன்விளையில் வயிற்று வலி மற்றும் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டதால் மனமுடைந்த விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
நெல்லை:
திசையன்விளையை சேர்ந்தவர் சேசு அமல்ராஜ் (வயது70), விவசாயி. இவருக்கு அடிக்கடி வயிற்று வலியும், உடல் நலக்குறைவும் ஏற்பட்டது. இதனால் மனமுடைந்த சேசு அமல்ராஜ் நேற்று முன்தினம் இரவு விஷம் குடித்து விட்டு படுத்து கொண்டார்.
நேற்று காலை அவர் பிணமாக கிடப்பது தெரிய வந்தது. இதுகுறித்து திசையன்விளை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திசையன்விளையை சேர்ந்தவர் சேசு அமல்ராஜ் (வயது70), விவசாயி. இவருக்கு அடிக்கடி வயிற்று வலியும், உடல் நலக்குறைவும் ஏற்பட்டது. இதனால் மனமுடைந்த சேசு அமல்ராஜ் நேற்று முன்தினம் இரவு விஷம் குடித்து விட்டு படுத்து கொண்டார்.
நேற்று காலை அவர் பிணமாக கிடப்பது தெரிய வந்தது. இதுகுறித்து திசையன்விளை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X