என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தீபாவளியையொட்டி ரேஷன் கடைகள் திறப்பு நேரம் அதிகரிப்பு
Byமாலை மலர்16 Oct 2021 3:40 AM GMT (Updated: 16 Oct 2021 3:40 AM GMT)
நவம்பர் 4-ந் தேதி தீபாவளி பண்டிகை வருவதால், அம்மாதத்தின் 1, 2 மற்றும் 3-ந் தேதிகளில் ரேஷன் கடைகள் திறந்திருக்கும் நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
சென்னை:
தமிழக உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை உதவி ஆணையர்களுக்கு (தென்சரக மண்டலம்) அத்துறையின் உயர் அதிகாரி அனுப்பிய சுற்றறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
மேலும், நவம்பர் 4-ந் தேதி தீபாவளி பண்டிகை வருவதால், அம்மாதத்தின் 1, 2 மற்றும் 3-ந் தேதிகளில் ரேஷன் கடைகள் காலை 8 மணியில் இருந்து மாலை 7 மணி வரை திறக்கப்பட வேண்டும் என்று அந்த கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. அதன்படி, நவம்பர் மாதத்திற்கான சிறப்பு அத்தியாவசிய பொருட்களின் அதிகபட்சமான முன்நகர்வு முழுமையாக முடிக்கப்பட வேண்டும் என்று உத்தரவிடப்படுகிறது.
மேலும், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நவம்பர் 1, 2 மற்றும் 3-ந் தேதிகளில் ரேஷன் கடைகள் காலை 8 மணியில் இருந்து மாலை 7 மணி வரை திறக்கப்பட்டு, அட்டைதாரர்களுக்கு பொருட்கள் வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தமிழக உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை உதவி ஆணையர்களுக்கு (தென்சரக மண்டலம்) அத்துறையின் உயர் அதிகாரி அனுப்பிய சுற்றறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
கடந்த 11-ந் தேதி உணவுத்துறை அமைச்சர் தலைமையில் நடந்த ஆய்வு கூட்டத்தில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அனைத்து ரேஷன் அட்டைதாரர்களும் பயனடையும் வகையில் நவம்பர் மாதத்திற்கான சிறப்பு அத்தியாவசிய பொருட்களை கடைகளுக்கு கொண்டு வருவதை முழுமையாக முடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
மேலும், நவம்பர் 4-ந் தேதி தீபாவளி பண்டிகை வருவதால், அம்மாதத்தின் 1, 2 மற்றும் 3-ந் தேதிகளில் ரேஷன் கடைகள் காலை 8 மணியில் இருந்து மாலை 7 மணி வரை திறக்கப்பட வேண்டும் என்று அந்த கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. அதன்படி, நவம்பர் மாதத்திற்கான சிறப்பு அத்தியாவசிய பொருட்களின் அதிகபட்சமான முன்நகர்வு முழுமையாக முடிக்கப்பட வேண்டும் என்று உத்தரவிடப்படுகிறது.
மேலும், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நவம்பர் 1, 2 மற்றும் 3-ந் தேதிகளில் ரேஷன் கடைகள் காலை 8 மணியில் இருந்து மாலை 7 மணி வரை திறக்கப்பட்டு, அட்டைதாரர்களுக்கு பொருட்கள் வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள்...பொது இடங்களில் குப்பை கொட்டியவர்களுக்கு ரூ.6½ லட்சம் அபராதம்
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X