என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மதுரை-சென்னை ரெயில் போக்குவரத்தில் மாற்றம்
Byமாலை மலர்13 Oct 2021 9:46 AM GMT (Updated: 13 Oct 2021 9:46 AM GMT)
சென்னையில் இருந்து மதுரை வரும் வைகை ரெயில் மற்றும் காரைக்குடி - எழும்பூர் பல்லவன் ரெயில் ஆகியவை நவம்பர் 10-ந் தேதி தவிர மற்ற நாட்களில் வழக்கம் போல் இயங்கும்.
மதுரை:
மதுரை கோட்ட ரெயில்வே அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
ரெயில் பாதை பராமரிப்பு பணிகள் காரணமாக வண்டி எண் 02636 மதுரை - சென்னை எழும்பூர் வைகை ரெயில் மற்றும் சென்னை எழும்பூர் - காரைக்குடி பல்லவன் ரெயில் ஆகியவை வருகிற 20, 27-ந்தேதிகளில் விழுப்புரம் - எழும்பூர் இடையே ரத்து செய்யப்படுகிறது.
இந்த நாட்களில் சென்னையில் இருந்து மதுரை வரும் வைகை ரெயில் மற்றும் காரைக்குடி - எழும்பூர் பல்லவன் ரெயில் ஆகியவை நவம்பர் 10-ந் தேதி தவிர மற்ற நாட்களில் வழக்கம் போல் இயங்கும்.
வண்டி எண் 02635 சென்னை எழும்பூர்- மதுரை வைகை சிறப்பு ரெயில் மற்றும் வண்டி எண் 02606 காரைக்குடி - சென்னை எழும்பூர் பல்லவன் சிறப்பு ரெயில் ஆகியவை நவம்பர் 10-ந் தேதி (புதன்கிழமை) செங்கல்பட்டு - சென்னை எழும்பூர் ரெயில் நிலையங்களுக்கு இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
நவம்பர் 10-ந் தேதியன்று வண்டி எண் 02636 மதுரை -எழும்பூர் வைகை ரெயில் மற்றும் சென்னை எழும்பூர்- காரைக்குடி பல்லவன் ரெயில் ஆகியவை வழக்கம்போல் இயங்கும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மதுரை கோட்ட ரெயில்வே அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
ரெயில் பாதை பராமரிப்பு பணிகள் காரணமாக வண்டி எண் 02636 மதுரை - சென்னை எழும்பூர் வைகை ரெயில் மற்றும் சென்னை எழும்பூர் - காரைக்குடி பல்லவன் ரெயில் ஆகியவை வருகிற 20, 27-ந்தேதிகளில் விழுப்புரம் - எழும்பூர் இடையே ரத்து செய்யப்படுகிறது.
இந்த நாட்களில் சென்னையில் இருந்து மதுரை வரும் வைகை ரெயில் மற்றும் காரைக்குடி - எழும்பூர் பல்லவன் ரெயில் ஆகியவை நவம்பர் 10-ந் தேதி தவிர மற்ற நாட்களில் வழக்கம் போல் இயங்கும்.
வண்டி எண் 02635 சென்னை எழும்பூர்- மதுரை வைகை சிறப்பு ரெயில் மற்றும் வண்டி எண் 02606 காரைக்குடி - சென்னை எழும்பூர் பல்லவன் சிறப்பு ரெயில் ஆகியவை நவம்பர் 10-ந் தேதி (புதன்கிழமை) செங்கல்பட்டு - சென்னை எழும்பூர் ரெயில் நிலையங்களுக்கு இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
நவம்பர் 10-ந் தேதியன்று வண்டி எண் 02636 மதுரை -எழும்பூர் வைகை ரெயில் மற்றும் சென்னை எழும்பூர்- காரைக்குடி பல்லவன் ரெயில் ஆகியவை வழக்கம்போல் இயங்கும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X