என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கொரோனா விதிமுறைகளை மீறியதாக செல்போன் கடைக்கு சீல் வைப்பு
Byமாலை மலர்10 Oct 2021 2:55 PM GMT (Updated: 10 Oct 2021 2:55 PM GMT)
செல்போன் கடையில் கொரோனா விதிமுறைகளை மீறி சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமலும், முககவசம் அணியாமலும் ஏராளமானோர் குவிந்து இருந்தனர்.
திருக்காட்டுப்பள்ளி:
கொரோனா பரவல் காரணமாக அரசு விதிமுறைகள் அமலில் உள்ளது. இந்தநிலையில் நேற்று திருக்காட்டுப்பள்ளி கண்டியூர் சாலை பகுதியில் உள்ள ஒரு செல்போன் கடையில் கொரோனா விதிமுறைகளை மீறி சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமலும், முககவசம் அணியாமலும் ஏராளமானோர் குவிந்து இருந்தனர். தகவல் அறிந்ததும் திருக்காட்டுப்பள்ளி பேரூராட்சி செயல் அலுவலர் நெடுஞ்செழியன், வருவாய் ஆய்வாளர் ரவிக்குமார், கிராம நிர்வாக அலுவலர் கார்த்திகேயன் ஆகியோர் சம்பந்தப்பட்ட கடைக்கு வந்து கொரோனா விதிமுறைகளை மீறியதாக கடைக்கு ‘சீல்’ வைத்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X