என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மாதவரம், ராயபுரம் பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் உயர்வு
Byமாலை மலர்8 Oct 2021 7:18 AM GMT (Updated: 8 Oct 2021 7:18 AM GMT)
சென்னையில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மிதமான மழையால் பல்வேறு இடங்களில் நிலத்தடி நீர்மட்டம் உயர்வு அடைந்து உள்ளது.
சென்னை:
சென்னையில் தொடர்ந்து பெய்த மழையால் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து உள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதையொட்டி சென்னையில் நிலத்தடி நீர்மட்டம் உயர்வு அடைந்து உள்ளது.
கடந்த ஜனவரி மாதத்தை ஒப்பிடும்போது சென்னையில் திருவொற்றியூர், மாதவரம், ராயபுரம், அடையாறு உள்பட பல மண்டலங்களில் நிலத்தடி நீர்மட்டம் கணிசமாக உயர்வு அடைந்து உள்ளது.
மாதவரத்தில் 1.27 மீட்டர், திருவொற்றியூர் மண்டலத்தில் 0.82 மீட்டர், மாதவரம் பகுதியில் 1.27 மீட்டர், ராயபுரம் மண்டலத்தில் 1.23 மீட்டர், கோடம்பாக்கம், அடையாறு மண்டலங்களில் தலா ஒரு மீட்டர், சோழிங்கநல்லூரில் 0.5 மீட்டர் அளவுக்கு நீர்மட்டம் உயர்வு அடைந்து இருக்கிறது.
இதுகுறித்து குடிநீர் வாரிய அதிகாரிகள் கூறியதாவது:-
கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழையின்போது சென்னையில் நிடித்தடி நீர்மட்டம் நன்றாக உயர்ந்தது. அதை தொடர்ந்து கோடை காலத்தில் மழை பொழிவு இல்லாததால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்தது.
சென்னையில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மிதமான மழையால் பல்வேறு இடங்களில் நிலத்தடி நீர்மட்டம் உயர்வு அடைந்து உள்ளது.
வருகிற வடகிழக்கு பருவமழையின்போது நிலத்தடி நீர்மட்டம் மேலும் உயர வாய்ப்பு உருவாகும். தற்போது மழைநீர் சேகரிப்பு பற்றி பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
சென்னையில் தொடர்ந்து பெய்த மழையால் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து உள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதையொட்டி சென்னையில் நிலத்தடி நீர்மட்டம் உயர்வு அடைந்து உள்ளது.
கடந்த ஜனவரி மாதத்தை ஒப்பிடும்போது சென்னையில் திருவொற்றியூர், மாதவரம், ராயபுரம், அடையாறு உள்பட பல மண்டலங்களில் நிலத்தடி நீர்மட்டம் கணிசமாக உயர்வு அடைந்து உள்ளது.
மாதவரத்தில் 1.27 மீட்டர், திருவொற்றியூர் மண்டலத்தில் 0.82 மீட்டர், மாதவரம் பகுதியில் 1.27 மீட்டர், ராயபுரம் மண்டலத்தில் 1.23 மீட்டர், கோடம்பாக்கம், அடையாறு மண்டலங்களில் தலா ஒரு மீட்டர், சோழிங்கநல்லூரில் 0.5 மீட்டர் அளவுக்கு நீர்மட்டம் உயர்வு அடைந்து இருக்கிறது.
இதுகுறித்து குடிநீர் வாரிய அதிகாரிகள் கூறியதாவது:-
கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழையின்போது சென்னையில் நிடித்தடி நீர்மட்டம் நன்றாக உயர்ந்தது. அதை தொடர்ந்து கோடை காலத்தில் மழை பொழிவு இல்லாததால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்தது.
சென்னையில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மிதமான மழையால் பல்வேறு இடங்களில் நிலத்தடி நீர்மட்டம் உயர்வு அடைந்து உள்ளது.
வருகிற வடகிழக்கு பருவமழையின்போது நிலத்தடி நீர்மட்டம் மேலும் உயர வாய்ப்பு உருவாகும். தற்போது மழைநீர் சேகரிப்பு பற்றி பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X