என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மதுபாட்டில்கள் கடத்திய 2 பேர் கைது - கார் பறிமுதல்
Byமாலை மலர்7 Oct 2021 2:23 PM GMT (Updated: 7 Oct 2021 2:23 PM GMT)
பணகுடி மதுபாட்டில்கள் கடத்திய 2 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து காரை பறிமுதல் செய்தனர்.
பணகுடி:
பணகுடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மகேந்திரன் பணகுடி தண்டையார்குளம் பிரிவு ரோட்டில் வாகன சோதனை செய்தார். அப்போது வேகமாக வந்த ஒரு காரை நிறுத்தி சோதனை செய்தார். காரில் 400 மதுபாட்டில்கள் இருந்தது. மதுபாட்டிகளை கடத்திய காவல்கிணறை சேர்ந்த அந்தோணி பிரபு (வயது 44), தனக்கர்குளத்தை சேர்ந்த ரவிந்திரகுமார் (34) ஆகிய 2 பேரையும் கைது செய்தார். 400 மதுபாட்டில்களையும், காரையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X