என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
குழந்தை பெற்ற சிறுமி- போக்சோவில் வாலிபர் கைது
Byமாலை மலர்21 Sep 2021 7:34 AM GMT (Updated: 21 Sep 2021 7:34 AM GMT)
சேலம் அருகே 15 வயது சிறுமிக்கு குழந்தை பிறந்ததையடுத்து வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
சேலம்:
சேலம் கருப்பூர் தேக்கம்பட்டி பகுதியை சேர்ந்தவர் சுப்ரமணி. இவரது மகன் ராஜா (வயது 25). இவர் அந்த பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமியை திருமணம் செய்தார். பின்னர் அந்த சிறுமியுடன் குடும்பம் நடத்தி வந்தார்.
இதையடுத்து அந்த சிறுமிக்கு குழந்தை பிறந்தது. இதுபற்றி அந்த பகுதியினர் சூரமங்கலம் அனைத்து மகளிர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே அங்கு விரைந்து சென்ற போலீசார் சம்பவம் குறித்து விசாரித்தனர். பின்னர் ராஜாவை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சேலம் கருப்பூர் தேக்கம்பட்டி பகுதியை சேர்ந்தவர் சுப்ரமணி. இவரது மகன் ராஜா (வயது 25). இவர் அந்த பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமியை திருமணம் செய்தார். பின்னர் அந்த சிறுமியுடன் குடும்பம் நடத்தி வந்தார்.
இதையடுத்து அந்த சிறுமிக்கு குழந்தை பிறந்தது. இதுபற்றி அந்த பகுதியினர் சூரமங்கலம் அனைத்து மகளிர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே அங்கு விரைந்து சென்ற போலீசார் சம்பவம் குறித்து விசாரித்தனர். பின்னர் ராஜாவை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X