என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
இண்டூர், நல்லம்பள்ளி பகுதிகளில் பதுக்கி வைத்திருந்த 2 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
Byமாலை மலர்7 Sep 2021 7:24 AM GMT (Updated: 7 Sep 2021 7:24 AM GMT)
இண்டூர், நல்லம்பள்ளி பகுதிகளில் ரேஷன் அரிசியை பதுக்கியவர்கள் யார்? என்பது குறித்து மாவட்ட வழங்கல் துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தர்மபுரி:
தர்மபுரி மாவட்டம் இண்டூர் அருகே தாளப்பள்ளம் பகுதியில் ரேஷன் அரிசி பதுக்கி வைத்து இருப்பதாக புகார் வந்தது. இதையடுத்து மாவட்ட வழங்கல் அலுவலர் ஜெயக்குமார் தலைமையிலான பறக்கும் படையினர் அந்த பகுதியில் சோதனை நடத்தினார்கள். அப்போது அங்கு ஒரு கொட்டகையில் 1 டன் ரேஷன் அரிசி பதுக்கி பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது.
இதேபோல் பாகலஅள்ளி பகுதியில் நடந்த சோதனையில் ஒரு குடிசையில் ஒரு டன் ரேஷன் அரிசி பதுக்கி வைத்து இருப்பது தெரியவந்தது. இதையடுத்து பறக்கும் படை குழுவினர் 2 டன் ரேஷன் அரிசியையும் பறிமுதல் செய்தனர்.
இந்த அரிசி தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தில் ஒப்படைக்கப்பட்டது. இந்த ரேஷன் அரிசியை பதுக்கியவர்கள் யார்? என்பது குறித்து மாவட்ட வழங்கல் துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தர்மபுரி மாவட்டம் இண்டூர் அருகே தாளப்பள்ளம் பகுதியில் ரேஷன் அரிசி பதுக்கி வைத்து இருப்பதாக புகார் வந்தது. இதையடுத்து மாவட்ட வழங்கல் அலுவலர் ஜெயக்குமார் தலைமையிலான பறக்கும் படையினர் அந்த பகுதியில் சோதனை நடத்தினார்கள். அப்போது அங்கு ஒரு கொட்டகையில் 1 டன் ரேஷன் அரிசி பதுக்கி பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது.
இதேபோல் பாகலஅள்ளி பகுதியில் நடந்த சோதனையில் ஒரு குடிசையில் ஒரு டன் ரேஷன் அரிசி பதுக்கி வைத்து இருப்பது தெரியவந்தது. இதையடுத்து பறக்கும் படை குழுவினர் 2 டன் ரேஷன் அரிசியையும் பறிமுதல் செய்தனர்.
இந்த அரிசி தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தில் ஒப்படைக்கப்பட்டது. இந்த ரேஷன் அரிசியை பதுக்கியவர்கள் யார்? என்பது குறித்து மாவட்ட வழங்கல் துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X