என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வில்லுக்குறி பகுதியில் விதிகளை மீறி வாகனம் ஓட்டிய 50 பேருக்கு அபராதம்
Byமாலை மலர்4 Sep 2021 11:47 AM GMT (Updated: 4 Sep 2021 11:47 AM GMT)
வில்லுக்குறி பகுதியில் விதிகளை மீறி வாகனம் ஓட்டிய 50 பேருக்கு தலா ரூ.200 அபராதம் விதிக்கப்பட்டது.
அழகியமண்டபம்:
வில்லுக்குறி பகுதியில் நேற்று மாலை குளச்சல் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் செல்லத்துரை, சப்-இன்ஸ்பெக்டர்கள் சுரேஷ்குமார், இளங்கோ ஆகியோர் தலைமையிலான போலீசார் வாகன சோதனை நடத்தினர். அப்போது, அந்த வழியாக வாகனத்தில் ஹெல்மெட், முககவசம் அணியாமல் வந்தவர்களை தடுத்து நிறுத்தினர். பின்னர், அவர்களுக்கு ஹெல்மெட், முககவசம் அணியாமல் சென்றால் ஏற்படும் விளைவுகள், அவற்றை அணிவதால் ஏற்படும் நன்மைகள் குறித்தும் விளக்கி அறிவுரை கூறினார்கள். மேலும், விதிகளை மீறியதாக வாகன ஓட்டிகள் 50 பேருக்கு தலா ரூ.200 அபராதம் விதிக்கப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X