search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஸ்ரீரங்கம் கோவில் உண்டியல் காணிக்கையை எண்ணும் பணியில் ஊழியர்கள்
    X
    ஸ்ரீரங்கம் கோவில் உண்டியல் காணிக்கையை எண்ணும் பணியில் ஊழியர்கள்

    ஸ்ரீரங்கம் கோவில் உண்டியல் காணிக்கை மூலம் ரூ.28¾ லட்சம் வருமானம்

    திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் இந்த மாதத்திற்கான உண்டியல் காணிக்கை எண்ணும் பணி கோவில் இணை ஆணையர் மாரிமுத்து முன்னிலையில் நடைபெற்றது.
    ஸ்ரீரங்கம் :

    திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பக்தர்கள் உண்டியலில் செலுத்தும் காணிக்கைகள் மாதம்தோறும் எண்ணப்படும். அதன்படி இந்த மாதத்திற்கான உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நேற்று கருட மண்பத்தில் கோவில் இணை ஆணையர் மாரிமுத்து முன்னிலையில் நடைபெற்றது.

    இதில் ரூ.28 லட்சத்து 83 ஆயிரத்து 705 ரொக்கமும், 62 கிராம் தங்கமும், 34 கிலோ 278 கிராம் வெள்ளியும், 48 வெளிநாட்டுப் பணம் இருந்தது. இந்த உண்டியல் எண்ணும் பணியில் கோவில் ஊழியர்கள், சமூக ஆர்வலர்கள், தன்னார்வ தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×