என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சென்னையில் உள்ள பிரபல நகைக்கடையில் தீ விபத்து
Byமாலை மலர்23 Aug 2021 12:11 PM GMT (Updated: 23 Aug 2021 1:21 PM GMT)
பொருட்கள் வைக்கப்பட்டிருந்த முதல் தளமும், பணியாளர்கள் தங்கியிருந்த இரண்டாம் தளமும் தீயில் எரிந்துள்ளது.
சென்னை:
சென்னை பாரிமுனை பூக்கடை பகுதியில் உள்ள பிரபல நகைக்கடையில் இன்று மதியம் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. கடையின் ஒரு பகுதியில் பற்றிய தீ, சிறிது நேரத்தில் மளமளவென கடை முழுவதும் பரவியது. கடைக்குள் இருந்தவர்கள் அலறியடித்து வெளியேறினர்.
தீ விபத்து பற்றி தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ராயபுரம், வண்ணாரப்பேட்டை, உயர் நீதிமன்றம் உள்ளிட்ட 4 இடங்களிலிருந்து தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து வந்து, கடுமையாகப் போராடி தீயை அணைத்தனர்.
மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. பொருட்கள் வைக்கப்பட்டிருந்த முதல் தளமும், பணியாளர்கள் தங்கியிருந்த இரண்டாம் தளமும் தீயில் எரிந்துள்ளது. பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் கருகின.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X