என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பிளஸ் 2 துணைத்தேர்வு- நெல்லையில் 45 பேர் ‘ஆப்சென்ட்’
Byமாலை மலர்6 Aug 2021 10:08 AM GMT (Updated: 6 Aug 2021 10:08 AM GMT)
நெல்லை, பாளையில் 3 மையங்களில் தேர்வு நடைபெற்றது. இன்று 150 பேர் மட்டுமே தேர்வு எழுதினர்.
நெல்லை:
கொரோனா தொற்று பரவல் காரணமாக தமிழகத்தில் பிளஸ்-2 தேர்வு ரத்து செய்யப்பட்டு அனைவரும் தேர்ச்சி செய்யப்பட்டனர்.
இந்நிலையில் தமிழக அரசின் உத்தரவின் பேரில் தனித்தேர்வர்களுக்கும், பிளஸ்-2 தேர்வில் மதிப்பெண் வழங்கப்பட்டதில் திருப்தி இல்லாத மாணவ-மாணவிகளுக்கும் இன்று துணைத்தேர்வுகள் தொடங்கியது. நெல்லை மாவட்டத்தில் துணைத்தேர்வுகளுக்கு ஜெயில் கைதிகள் உள்பட தனித்தேர்வர்கள் மட்டும் 195 பேர் விண்ணப்பத்திருந்தனர்.
இதற்காக நெல்லை, பாளையில் 3 மையங்களில் தேர்வு நடைபெற்றது. இன்று 150 பேர் மட்டுமே தேர்வு எழுதினர். 45 பேர் தேர்வு எழுத வரவில்லை.
தேர்வையொட்டி மையங்களில் அடிப்படை வசதிகள் மற்றும் பாதுகாப்புகள் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.
கொரோனா தொற்று பரவல் காரணமாக தமிழகத்தில் பிளஸ்-2 தேர்வு ரத்து செய்யப்பட்டு அனைவரும் தேர்ச்சி செய்யப்பட்டனர்.
இந்நிலையில் தமிழக அரசின் உத்தரவின் பேரில் தனித்தேர்வர்களுக்கும், பிளஸ்-2 தேர்வில் மதிப்பெண் வழங்கப்பட்டதில் திருப்தி இல்லாத மாணவ-மாணவிகளுக்கும் இன்று துணைத்தேர்வுகள் தொடங்கியது. நெல்லை மாவட்டத்தில் துணைத்தேர்வுகளுக்கு ஜெயில் கைதிகள் உள்பட தனித்தேர்வர்கள் மட்டும் 195 பேர் விண்ணப்பத்திருந்தனர்.
இதற்காக நெல்லை, பாளையில் 3 மையங்களில் தேர்வு நடைபெற்றது. இன்று 150 பேர் மட்டுமே தேர்வு எழுதினர். 45 பேர் தேர்வு எழுத வரவில்லை.
தேர்வையொட்டி மையங்களில் அடிப்படை வசதிகள் மற்றும் பாதுகாப்புகள் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X