என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஸ்ரீரங்கம் கோவிலில் உண்டியல் மூலம் ரூ.45 லட்சம் காணிக்கை வசூல்
Byமாலை மலர்29 July 2021 4:08 AM GMT (Updated: 29 July 2021 4:09 AM GMT)
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ரூ.44 லட்சத்து 93 ஆயிரத்து 20, தங்கம் 94 கிராம், வெள்ளி 817 கிராம் மற்றும் வெளிநாட்டு பணம் உண்டியல் காணிக்கையாக கிடைத்தது.
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் மாதம்தோறும் உண்டியல் திறக்கப்பட்டு காணிக்கை எண்ணப்படுவது வழக்கம். அதன்படி, நேற்று கோவில் இணை ஆணையர் மாரிமுத்து முன்னிலையில் உண்டியல்கள் திறக்கப்பட்டு கருட மண்டபத்தில் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது.
இதில் ரூ.44 லட்சத்து 93 ஆயிரத்து 20, தங்கம் 94 கிராம், வெள்ளி 817 கிராம் மற்றும் வெளிநாட்டு பணம் காணிக்கையாக கிடைத்தது. காணிக்கை எண்ணும் பணியில் கோவில் ஊழியர்கள், சமூக ஆர்வலர்கள், தன்னார்வ தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
ஊரடங்கு உத்தரவு காரணமாக கடந்த ஜனவரி மாதத்திற்கு பின் நேற்றுதான் உண்டியல் எண்ணப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இதில் ரூ.44 லட்சத்து 93 ஆயிரத்து 20, தங்கம் 94 கிராம், வெள்ளி 817 கிராம் மற்றும் வெளிநாட்டு பணம் காணிக்கையாக கிடைத்தது. காணிக்கை எண்ணும் பணியில் கோவில் ஊழியர்கள், சமூக ஆர்வலர்கள், தன்னார்வ தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
ஊரடங்கு உத்தரவு காரணமாக கடந்த ஜனவரி மாதத்திற்கு பின் நேற்றுதான் உண்டியல் எண்ணப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X