என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அமைச்சர் என்பதால் சிறப்பு சலுகை வழங்க முடியாது: கோர்ட் தீர்ப்பால் செந்தில் பாலாஜிக்கு சிக்கல்
Byமாலை மலர்27 July 2021 10:12 AM GMT (Updated: 27 July 2021 11:58 AM GMT)
போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் சிறப்பு நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
அதிமுக-வில் இருந்து திமுக-வுக்கு சென்ற செந்தில் பாலாஜி தற்போது போக்குவரத்துத்துறை அமைச்சராக உள்ளார். இவர் ஏற்கனவே, அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்தார். போக்குவரத்துத்துறையில் வேலை வாங்கி தருவதாக மோசடி செய்ததாக இவர் மீது வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை சிறப்பு நீதிமன்றம் விசாரித்து வருகிறது. நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க அமைச்சர் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் அமைச்சர் என்பதால் சலுகை வழங்க முடியாது. ஆகஸ்ட் 6-ம் தேதி ஆஜராக அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதையும் படியுங்கள்... வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி- 5 மாநிலங்களில் கனமழை எச்சரிக்கை
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X