என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பெற்றோர் கண்டித்ததால் கல்லூரி மாணவி விஷம் குடித்து தற்கொலை
Byமாலை மலர்22 July 2021 10:47 AM GMT (Updated: 22 July 2021 10:47 AM GMT)
கொரோனா காரணமாக ஆன்லைன் மூலமாக படித்து வந்த கல்லூரி மாணவி படிப்பில் சரியாக கவனம் செலுத்தவில்லை என கூறப்படுகிறது.
நெல்லை:
சீதபற்பநல்லூர் பகுதியை சேர்ந்தவர் ராஜதுரை. இவரது மகள் முத்து ரஞ்சினி (வயது 18). கல்லூரி மாணவி.
கொரோனா காரணமாக ஆன்லைன் மூலமாக படித்து வந்த முத்து ரஞ்சினி படிப்பில் சரியாக கவனம் செலுத்தவில்லை என கூறப்படுகிறது.
இதனை அவரது பெற்றோர் கண்டித்ததால் மனமுடைந்த முத்து ரஞ்சினி கடந்த 17-ந் தேதி விஷம் குடித்தார். உடனே அவரது பெற்றோர் அவரை மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று காலை முத்து ரஞ்சினி பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சீதபற்பநல்லூர் பகுதியை சேர்ந்தவர் ராஜதுரை. இவரது மகள் முத்து ரஞ்சினி (வயது 18). கல்லூரி மாணவி.
கொரோனா காரணமாக ஆன்லைன் மூலமாக படித்து வந்த முத்து ரஞ்சினி படிப்பில் சரியாக கவனம் செலுத்தவில்லை என கூறப்படுகிறது.
இதனை அவரது பெற்றோர் கண்டித்ததால் மனமுடைந்த முத்து ரஞ்சினி கடந்த 17-ந் தேதி விஷம் குடித்தார். உடனே அவரது பெற்றோர் அவரை மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று காலை முத்து ரஞ்சினி பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X