என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வட கடலோர மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு
Byமாலை மலர்20 July 2021 8:31 AM GMT (Updated: 20 July 2021 8:31 AM GMT)
22-ந் தேதி நீலகிரி, கோவை மாவட்டங்களில் கனமழையும், மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்களில் லேசான மழையும் பெய்யும்.
சென்னை:
தென்மேற்கு பருவக்காற்று காரணமாக தமிழகத்தில் இன்றும் நாளையும் நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், தென்காசி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.
22-ந் தேதி நீலகிரி, கோவை மாவட்டங்களில் கனமழையும், மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்களில் லேசான மழையும் பெய்யும்.
23, 24-ந் தேதி நீலகிரி, கோவை மாவட்டங்களில் கனமழையும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் லேசான மழையும் பெய்யும்.
சென்னையை பொறுத்தவரை வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். 23-ந் தேதி வடமேற்கு வங்க கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்தார்.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக புழல், அம்பத்தூர் தலா 4 செ.மீ. பெரம்பூர் 3 செ.மீ, வால்பாறை, சென்னை நுங்கம்பாக்கம் தலா 2 செ.மீ. மழை பெய்துள்ளது.
தென்மேற்கு பருவக்காற்று காரணமாக தமிழகத்தில் இன்றும் நாளையும் நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், தென்காசி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.
வட கடலோர மாவட்டங்களில் லேசான மழையும், மற்ற மாவட்டங்களில் வறண்ட வானிலையும் நிலவும்.
22-ந் தேதி நீலகிரி, கோவை மாவட்டங்களில் கனமழையும், மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்களில் லேசான மழையும் பெய்யும்.
23, 24-ந் தேதி நீலகிரி, கோவை மாவட்டங்களில் கனமழையும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் லேசான மழையும் பெய்யும்.
சென்னையை பொறுத்தவரை வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். 23-ந் தேதி வடமேற்கு வங்க கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்தார்.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக புழல், அம்பத்தூர் தலா 4 செ.மீ. பெரம்பூர் 3 செ.மீ, வால்பாறை, சென்னை நுங்கம்பாக்கம் தலா 2 செ.மீ. மழை பெய்துள்ளது.
இதையும் படியுங்கள்...ஈஷா சார்பில் 3 நாள் இலவச யோகா வகுப்பு- வீட்டில் இருந்த படியே பங்கேற்கலாம்
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X