search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விபத்து பலி
    X
    விபத்து பலி

    திசையன்விளை அருகே கார் கவிழ்ந்ததில் 3 பேர் பலி

    திசையன்விளை அருகே கார் கவிழ்ந்ததில் 3 பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    நெல்லை:

    திசையன்விளை அருகே  மன்னார்புரத்தில் கார் கவிழ்ந்ததில் 3 பேர்  பலியானர். விபத்தில் இளைஞர் பொன்சேகர் என்பவர் சம்பவ இடத்தில் பலியான நிலையில் ரெனிஸ், ரஜினிராஜா மருத்துவமனையில் பலியாகினர்.

    இந்த விபத்து தொடர்பாக  போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×