என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பரமக்குடி அருகே புகையிலை பொருட்களுடன் 2 பேர் பிடிபட்டனர்
Byமாலை மலர்16 July 2021 3:06 PM GMT (Updated: 16 July 2021 3:06 PM GMT)
பரமக்குடி அருகே புகையிலை பொருட்களுடன் 2 பேர் பிடிபட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பரமக்குடி:
பரமக்குடி சவுகத் அலி தெருவைச் சேர்ந்தவர் ராமஜெயம் (வயது59). இவரும் இவரது மகன் ராஜேஷ் (30) ஆகிய 2 பேரும் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை, பான்மசாலா, பாக்குகள் ஆகியவற்றை விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் பரமக்குடி நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் தலைமையில் போலீசார் விசாரணை நடத்தினர்.
அப்போது அவர்களிடம் இருந்து 32 கிலோ எடை உள்ள புகையிலை, பான் மசாலா, பாக்கு பாக்கெட்டுகள் கைப்பற்றப்பட்டன. மேலும் ராமஜெயம், ராஜேஷ் 2 பேர் மீதும் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பின்பு விடுவிக்கப்பட்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X