என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஆண்டிப்பட்டியில் தி.மு.க.வில் இணைந்த 9 ஊராட்சி தலைவர்கள்
Byமாலை மலர்13 July 2021 11:09 AM GMT (Updated: 13 July 2021 11:09 AM GMT)
ராமகிருஷ்ணாபுரம், ராஜக்காபட்டி, மொட்டனூத்து, ஒக்கரைப்பட்டி, கதிர் நரசிங்கபுரம் ஆகிய ஊராட்சிகளின் தலைவர்கள் உள்பட 300-க்கும் மேற்பட்டவர்கள் அக்கட்சிகளில் இருந்து விலகி, ஆண்டிப்பட்டி எம்.எல்.ஏ. மகாராஜன் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தனர்.
ஆண்டிப்பட்டி:
ஆண்டிப்பட்டி தி.மு.க. ஒன்றிய அலுவலகத்தில் மாற்று கட்சிகளை சேர்ந்தவர்கள் தி.மு.க.வில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அ.தி.மு.க. மாவட்ட கவுன்சிலர் பாண்டியன், அ.ம.மு.க. ஒன்றிய இணைச் செயலாளர் ஜெயக்குமார், ராஜகோபாலன்பட்டி, பிச்சம்பட்டி, கன்னியப்பபிள்ளைபட்டி, கொத்தப்பட்டி, ராமகிருஷ்ணாபுரம், ராஜக்காபட்டி, மொட்டனூத்து, ஒக்கரைப்பட்டி, கதிர் நரசிங்கபுரம் ஆகிய ஊராட்சிகளின் தலைவர்கள் உள்பட 300-க்கும் மேற்பட்டவர்கள் அக்கட்சிகளில் இருந்து விலகி, ஆண்டிப்பட்டி எம்.எல்.ஏ. மகாராஜன் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தனர்.
இந்த நிகழ்ச்சியில் தி.மு.க. மாவட்ட துணைச்செயலாளர் ராஜாராம், மாவட்ட நெசவாளர் அணி தலைவர் ராமசாமி, கடமலை-மயிலை ஒன்றிய செயலாளர்கள் சுப்பிரமணி, தங்கப்பாண்டி மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ஆண்டிப்பட்டி தி.மு.க. ஒன்றிய அலுவலகத்தில் மாற்று கட்சிகளை சேர்ந்தவர்கள் தி.மு.க.வில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அ.தி.மு.க. மாவட்ட கவுன்சிலர் பாண்டியன், அ.ம.மு.க. ஒன்றிய இணைச் செயலாளர் ஜெயக்குமார், ராஜகோபாலன்பட்டி, பிச்சம்பட்டி, கன்னியப்பபிள்ளைபட்டி, கொத்தப்பட்டி, ராமகிருஷ்ணாபுரம், ராஜக்காபட்டி, மொட்டனூத்து, ஒக்கரைப்பட்டி, கதிர் நரசிங்கபுரம் ஆகிய ஊராட்சிகளின் தலைவர்கள் உள்பட 300-க்கும் மேற்பட்டவர்கள் அக்கட்சிகளில் இருந்து விலகி, ஆண்டிப்பட்டி எம்.எல்.ஏ. மகாராஜன் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தனர்.
இந்த நிகழ்ச்சியில் தி.மு.க. மாவட்ட துணைச்செயலாளர் ராஜாராம், மாவட்ட நெசவாளர் அணி தலைவர் ராமசாமி, கடமலை-மயிலை ஒன்றிய செயலாளர்கள் சுப்பிரமணி, தங்கப்பாண்டி மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X