என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
விழுப்புரத்தில் ரூ.1¼ லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல்- வாலிபர் கைது
Byமாலை மலர்13 July 2021 8:55 AM GMT (Updated: 13 July 2021 8:55 AM GMT)
புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்தது தொடர்பாக கடலூர் மாவட்டத்தை சேர்ந்த இளங்கோவன் என்பவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
விழுப்புரம்:
இதையடுத்து அங்கிருந்த ரூ.1 லட்சத்து 40 ஆயிரம் மதி்ப்புள்ள புகையிலை பொருட்கள் மற்றும் மோட்டார் சைக்கிளை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக விழுப்புரம் மருதூர் பகுதியை சேர்ந்த அசரப்அலி மகன் முகமது அசாருதீன் (வயது 26) என்பவரை போலீசார் கைது செய்தனர்.
மேலும் புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்தது தொடர்பாக கடலூர் மாவட்டத்தை சேர்ந்த இளங்கோவன் என்பவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
விழுப்புரம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர் தலைமையிலான போலீசார் விழுப்புரம் மாம்பழப்பட்டு ரோட்டில் உள்ள ஒரு அரிசி மில் குடோனில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அங்கு தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும் புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்தது தொடர்பாக கடலூர் மாவட்டத்தை சேர்ந்த இளங்கோவன் என்பவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X