என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சிறுமியிடம் ‘சில்மிஷம்’- முதியவர் போக்சோவில் கைது
Byமாலை மலர்2 July 2021 8:20 AM GMT (Updated: 2 July 2021 8:20 AM GMT)
அரூருக்கு வந்த முதியவர் ராமரை போலீசார் கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி தருமபுரி சிறையில் அடைத்தனர்.
தருமபுரி:
தருமபுரி மாவட்டம் அரூர் பகுதியில் மனநிலை பாதிக்கப்பட்ட 14 வயது சிறுமி உள்ளார்.
சிறுமி கடந்தாண்டு ஜூலை 20-ந் தேதி இயற்கை உபாதை கழிக்க காட்டுப்பகுதிக்கு சென்றுள்ளார். அப்போது அங்கு மாடு மேய்த்து கொண்டிருந்த அதே பகுதியை சேர்ந்த ராமர் (வயது 70) என்பவர் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
இது குறித்து சிறுமி தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். இதையடுத்து சிறுமியின் பெற்றோர் அரூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் இதுகுறித்து புகார் கொடுத்தனர்.
பின்னர் ராமர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, கடந்த ஓராண்டாக தலைமறைவாக இருந்த ராமரை போலீசார் தேடி வந்தனர்.
இந்நிலையில் நேற்று அரூருக்கு வந்த ராமரை போலீசார் கைது செய்து, அரூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். பின்னர் அவரை தருமபுரி சிறையில் அடைத்தனர்.
தருமபுரி மாவட்டம் அரூர் பகுதியில் மனநிலை பாதிக்கப்பட்ட 14 வயது சிறுமி உள்ளார்.
சிறுமி கடந்தாண்டு ஜூலை 20-ந் தேதி இயற்கை உபாதை கழிக்க காட்டுப்பகுதிக்கு சென்றுள்ளார். அப்போது அங்கு மாடு மேய்த்து கொண்டிருந்த அதே பகுதியை சேர்ந்த ராமர் (வயது 70) என்பவர் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
இது குறித்து சிறுமி தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். இதையடுத்து சிறுமியின் பெற்றோர் அரூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் இதுகுறித்து புகார் கொடுத்தனர்.
பின்னர் ராமர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, கடந்த ஓராண்டாக தலைமறைவாக இருந்த ராமரை போலீசார் தேடி வந்தனர்.
இந்நிலையில் நேற்று அரூருக்கு வந்த ராமரை போலீசார் கைது செய்து, அரூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். பின்னர் அவரை தருமபுரி சிறையில் அடைத்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X