search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வைகோ
    X
    வைகோ

    மருத்துவர்களுக்கு வைகோ வாழ்த்து

    ஊதிய உயர்வு கோரிக்கையை முன்வைத்து கடந்த ஆண்டு மருத்துவர்கள் போராட்டம் நடத்தினார்கள். அதை தமிழக முதல்வர் கனிவுடன் பரிசீலித்து நிறைவேற்ற வேண்டும்.
    சென்னை:

    ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறி இருப்பதாவது:-

    இன்று உலக மருத்துவர் தினம். கடந்த ஒன்றரை ஆண்டுகளாக தங்கள் உயிரை பணயம் வைத்து இரவு பகலாக 24 மணிநேரமும் உழைத்து, கொரோனா பெருந்தொற்றை எதிர்கொண்டு வெற்றி கண்டு வருகிறார்கள்.

    அவர்களுக்கு பாராட்டுக்கள். ஊதிய உயர்வு கோரிக்கையை முன்வைத்து கடந்த ஆண்டு போராட்டம் நடத்தினார்கள். அதை தமிழக முதல்வர் கனிவுடன் பரிசீலித்து நிறைவேற்ற வேண்டும்.



    Next Story
    ×