என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மருத்துவர்களுக்கு வைகோ வாழ்த்து
Byமாலை மலர்1 July 2021 7:52 AM GMT (Updated: 1 July 2021 7:52 AM GMT)
ஊதிய உயர்வு கோரிக்கையை முன்வைத்து கடந்த ஆண்டு மருத்துவர்கள் போராட்டம் நடத்தினார்கள். அதை தமிழக முதல்வர் கனிவுடன் பரிசீலித்து நிறைவேற்ற வேண்டும்.
சென்னை:
ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறி இருப்பதாவது:-
இன்று உலக மருத்துவர் தினம். கடந்த ஒன்றரை ஆண்டுகளாக தங்கள் உயிரை பணயம் வைத்து இரவு பகலாக 24 மணிநேரமும் உழைத்து, கொரோனா பெருந்தொற்றை எதிர்கொண்டு வெற்றி கண்டு வருகிறார்கள்.
அவர்களுக்கு பாராட்டுக்கள். ஊதிய உயர்வு கோரிக்கையை முன்வைத்து கடந்த ஆண்டு போராட்டம் நடத்தினார்கள். அதை தமிழக முதல்வர் கனிவுடன் பரிசீலித்து நிறைவேற்ற வேண்டும்.
ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறி இருப்பதாவது:-
இன்று உலக மருத்துவர் தினம். கடந்த ஒன்றரை ஆண்டுகளாக தங்கள் உயிரை பணயம் வைத்து இரவு பகலாக 24 மணிநேரமும் உழைத்து, கொரோனா பெருந்தொற்றை எதிர்கொண்டு வெற்றி கண்டு வருகிறார்கள்.
அவர்களுக்கு பாராட்டுக்கள். ஊதிய உயர்வு கோரிக்கையை முன்வைத்து கடந்த ஆண்டு போராட்டம் நடத்தினார்கள். அதை தமிழக முதல்வர் கனிவுடன் பரிசீலித்து நிறைவேற்ற வேண்டும்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X