என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
![வழக்கு பதிவு வழக்கு பதிவு](https://img.maalaimalar.com/Articles/2021/Jun/202106301631572666_Tamil_News_Tamil-News-Velayuthampalayam-near-curfew-5-people-against_SECVPF.gif)
X
வழக்கு பதிவு
வேலாயுதம்பாளையம் அருகே ஊரடங்கை மீறியதாக 5 பேர் மீது வழக்கு
By
மாலை மலர்30 Jun 2021 11:01 AM GMT (Updated: 30 Jun 2021 11:01 AM GMT)
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
வேலாயுதம்பாளையம் அருகே உள்ள குட்டக்கடை சோதனை சாவடியில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் முருகன், நெப்போலியன் ஆகியோர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
வேலாயுதம்பாளையம்:
வேலாயுதம்பாளையம் அருகே உள்ள குட்டக்கடை சோதனை சாவடியில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் முருகன், நெப்போலியன் ஆகியோர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது முககவசம் அணியாமலும், ஊரடங்கை மீறி தேவையின்றி இரு சக்கர வாகனங்களில் சுற்றியதாக ஈரோடு மாவட்டம் கொடுமுடி குளத்துபாளையத்தை சேர்ந்த மாரிமுத்து (வயது 25), குளித்தலை வெங்கடமுருகன் (32), தவுட்டுபாளையத்தை சேர்ந்த முருகேசன் (45), வேட்டமங்கலத்தை சேர்ந்த பிரவீன் (23), ஈரோடு மொடக்குறிச்சியை சேர்ந்த முத்துவேல் (33) ஆகிய 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
![sidkick sidekick](/images/sidekick-open.png)