என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
![கொரோனா தடுப்பூசி கொரோனா தடுப்பூசி](https://img.maalaimalar.com/Articles/2021/Jun/202106301620297766_Tamil_News_Tamil-News-Corona-vaccination-camp_SECVPF.gif)
X
கொரோனா தடுப்பூசி
கொரோனா தடுப்பூசி முகாம்
By
மாலை மலர்30 Jun 2021 10:50 AM GMT (Updated: 30 Jun 2021 10:50 AM GMT)
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
கரூர் மாவட்டம், காதப்பாறை ஊராட்சி, அருகம்பாளையம் ஊராட்சி ஒன்றியபள்ளியில் வாங்கல் ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.
வேலாயுதம்பாளையம்:
கரூர் மாவட்டம், காதப்பாறை ஊராட்சி, அருகம்பாளையம் ஊராட்சி ஒன்றியபள்ளியில் வாங்கல் ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. முகாமில் அரசு காலனி, வாங்கப்பாளையம், பஞ்சமாதேவி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் இருந்து ஏராளமான பேர் அதிகாலை 4 மணி முதல் காத்திருந்து தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். முகாமில், 18 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள், பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். தடுப்பூசி தீர்ந்து போனதால் 100-க்கும் மேற்பட்டவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
![sidkick sidekick](/images/sidekick-open.png)