என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருமண ஆசை காட்டி சிறுமி கடத்தல்- வாலிபர் கைது
Byமாலை மலர்23 Jun 2021 8:45 AM GMT (Updated: 23 Jun 2021 8:45 AM GMT)
உளுந்தூர்பேட்டை பஸ் நிலையம் அருகே சிறுமியை மீட்ட போலீசார் அவரை கடத்திசென்ற சூரிய பிரகாசை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
உளுந்தூர்பேட்டை:
இந்த நிலையில் சம்பவத்தன்று வீட்டில் தனியாக இருந்த அந்த சிறுமியை சந்திக்கச் சென்ற சூரியபிரகாஷ் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி அவரைகடத்திச் சென்றார்.
இது குறித்து சிறுமியின் தாயார் கொடுத்த புகாரின் பேரில் எலவனாசூர்கோட்டை போலீசார் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தினர்.
இதற்கிடையே போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் உளுந்தூர்பேட்டை பஸ் நிலையம் அருகே சிறுமியை மீட்ட போலீசார் அவரை கடத்திசென்ற சூரிய பிரகாசை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த 13 வயது சிறுமி அதே பகுதியில் உள்ள பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார். இவரை அதே பகுதியைச் சேர்ந்த சூரிய பிரகாஷ்(வயது 18) என்பவர் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து சிறுமியின் தாயார் கொடுத்த புகாரின் பேரில் எலவனாசூர்கோட்டை போலீசார் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தினர்.
இதற்கிடையே போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் உளுந்தூர்பேட்டை பஸ் நிலையம் அருகே சிறுமியை மீட்ட போலீசார் அவரை கடத்திசென்ற சூரிய பிரகாசை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X