என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பள்ளி மாணவிக்கு பாலியல் ரீதியாக மிரட்டல்- போக்சோ சட்டத்தில் தொழிலாளி கைது
Byமாலை மலர்21 Jun 2021 10:52 AM GMT (Updated: 21 Jun 2021 10:52 AM GMT)
பள்ளி மாணவியிடம் காதலிப்பதாக பாலமுருகன் தெரிவித்ததால், அவரிடம் பேசுவதை மாணவி நிறுத்திவிட்டார்.
விளாத்திகுளம்:
விளாத்திகுளம் அருகே உள்ள சூரங்குடி துவரந்தை பகுதியை சேர்ந்த பழனிச்சாமி மகன் பாலமுருகன் (வயது 25). கூலித்தொழிலாளியான இவர், தூத்துக்குடி பள்ளியில் பிளஸ்-2 படிக்கும் விளாத்திகுளம் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த 16 வயது மாணவியிடம் சகோதரர் போல பழகியுள்ளார்.
பின்னர் அந்த மாணவியிடம் காதலிப்பதாக தெரிவித்ததால், பாலமுருகனிடம் பேசுவதை மாணவி நிறுத்திவிட்டார். இதில் ஆத்திரமடைந்த பாலமுருகன், அந்த மாணவியிடம் எனது செல்போனில் உனது வீடியோ படம் உள்ளது. அதை வெளியிடுவேன் என பாலியல் ரீதியாக மிரட்டியுள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த அந்த மாணவி தனது பெற்றோரிடம் தெரிவித்தார். அவர்கள் விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் விசாணை நடத்தி, போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து பாலமுருகனை கைது செய்தனர்.
விளாத்திகுளம் அருகே உள்ள சூரங்குடி துவரந்தை பகுதியை சேர்ந்த பழனிச்சாமி மகன் பாலமுருகன் (வயது 25). கூலித்தொழிலாளியான இவர், தூத்துக்குடி பள்ளியில் பிளஸ்-2 படிக்கும் விளாத்திகுளம் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த 16 வயது மாணவியிடம் சகோதரர் போல பழகியுள்ளார்.
பின்னர் அந்த மாணவியிடம் காதலிப்பதாக தெரிவித்ததால், பாலமுருகனிடம் பேசுவதை மாணவி நிறுத்திவிட்டார். இதில் ஆத்திரமடைந்த பாலமுருகன், அந்த மாணவியிடம் எனது செல்போனில் உனது வீடியோ படம் உள்ளது. அதை வெளியிடுவேன் என பாலியல் ரீதியாக மிரட்டியுள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த அந்த மாணவி தனது பெற்றோரிடம் தெரிவித்தார். அவர்கள் விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் விசாணை நடத்தி, போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து பாலமுருகனை கைது செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X