என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
இனி க்ளிக் செய்தால் வீட்டுக்கே தண்ணீர் வரும்
Byமாலை மலர்18 Jun 2021 9:45 AM GMT (Updated: 18 Jun 2021 9:45 AM GMT)
குடிதண்ணீர் மட்டும் விற்பனை செய்யும் பிரத்யேக ஆன்லைன் சேவை துவங்கப்பட்டு இருக்கிறது. இதன் மூலம் க்ளிக் செய்தால் வீட்டுக்கே தண்ணீர் வரும்.
தகவல் தொழில்நுட்பத் துறையில் பதினைந்துக்கும் மேற்பட்ட வருடங்களாக பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றி வந்த இரு நண்பர்கள் தங்களுக்கென சொந்தமாக தொழில் நிறுவனம் தொடங்க முடிவு செய்தனர். இருவரின் முயற்சியில் துவங்கப்பட்ட நிறுவனம் தான் wateronclick.com. ஒரு நுகர்வோராக, ஒருவர் அவருக்கு பிடித்த தண்ணீர் பிராண்டை வாங்க முடியாது. அந்தந்த பகுதிகளில் அவர்களுக்கு என்ன கிடைக்கிறதோ அதை மட்டுமே வாங்க முடியும்.
இவ்வாறு தரமான தண்ணீர் பெற நுகர்வோருக்கு பல்வேறு குறைபாடுகள் இருப்பதை சதீஸ்குமார் மற்றும் கார்த்திகேயன் உணர்ந்தனர். இந்த குறைபாடுகளை நவீன தொழில்நுட்பங்கள் மூலம் களைய முடியுமா என யோசித்தனர். இதன் விளைவாகவே இந்த நிறுவனம் துவங்கப்பட்டு இருக்கிறது.
இந்த நிறுவனத்தின் தண்ணீர் வாங்குவோர் டெபிட், கிரெடிட், நெட் பேங்கிங், யுபிஐ, பேடிஎம், கூகுள் பே உள்ளிட்ட செயலிகள் மூலம் ஆர்டருக்கான தொகையை செலுத்தலாம். இத்துடன் ஆன்லைனில் தண்ணீர் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சலுகைகள், மிக குறைந்த விலை என பல்வேறு சலுகைகள் வழங்கப்படுகின்றன.
சென்னை உள்பட 16 நகரங்களில் 100-க்கும் அதிக பிராண்டுகள், 200-க்கும் அதிக விற்பனையாளர்கள் மூலம் wateronclick.com சேவை கிடைக்கிறது. தண்ணீர் ஆர்டர் செய்ய விரும்புவோர் www.WaterOnClick.com அல்லது https://play.google.com/store/apps/details?id=com.wateronclicknew.carevigil இணைய முகவரி சென்று செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இவ்வாறு தரமான தண்ணீர் பெற நுகர்வோருக்கு பல்வேறு குறைபாடுகள் இருப்பதை சதீஸ்குமார் மற்றும் கார்த்திகேயன் உணர்ந்தனர். இந்த குறைபாடுகளை நவீன தொழில்நுட்பங்கள் மூலம் களைய முடியுமா என யோசித்தனர். இதன் விளைவாகவே இந்த நிறுவனம் துவங்கப்பட்டு இருக்கிறது.
முதற்கட்டமாக WaterOnClick.com எனும் வலைத்தளத்தை துவங்கினர். பின் முன்னணி தண்ணீர் சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு நேரடியாக சென்று எந்தெந்த பிராண்டுகளை விற்பனை செய்வது என முடிவு செய்தனர். இதன் பின் சென்னை வேளச்சேரியில் டெலிவரி வேன் மூலம் தண்ணீர் வினியோகம் செய்ய துவங்கினர். தற்போது சென்னையின் பல்வேறு பகுதிகள் மற்றும் தமிழ்நாட்டின் பிற நகரங்கள், புதுச்சேரியில் தண்ணீர் வினியோக பணியை விரிவாக்கம் செய்து தமிழகத்தின் No.1 முன்னணி தண்ணீர் வினியோகம் செய்யும் நிறுவனமாக உள்ளது.
இந்த நிறுவனத்தின் தண்ணீர் வாங்குவோர் டெபிட், கிரெடிட், நெட் பேங்கிங், யுபிஐ, பேடிஎம், கூகுள் பே உள்ளிட்ட செயலிகள் மூலம் ஆர்டருக்கான தொகையை செலுத்தலாம். இத்துடன் ஆன்லைனில் தண்ணீர் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சலுகைகள், மிக குறைந்த விலை என பல்வேறு சலுகைகள் வழங்கப்படுகின்றன.
சென்னை உள்பட 16 நகரங்களில் 100-க்கும் அதிக பிராண்டுகள், 200-க்கும் அதிக விற்பனையாளர்கள் மூலம் wateronclick.com சேவை கிடைக்கிறது. தண்ணீர் ஆர்டர் செய்ய விரும்புவோர் www.WaterOnClick.com அல்லது https://play.google.com/store/apps/details?id=com.wateronclicknew.carevigil இணைய முகவரி சென்று செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X