search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கிஷோர் கே சாமி
    X
    கிஷோர் கே சாமி

    தலைவர்கள் பற்றி அவதூறு- கிஷோர் கே சாமி கைது

    காஞ்சிபுரம் மாவட்ட திமுக தகவல் தொழில்நுட்ப நிர்வாகி அளித்த புகாரில் கிஷோர் கே சாமியை போலீசார் கைது செய்தனர்.
    சென்னை:

    முன்னாள் முதலமைச்சர்கள் கருணாநிதி, அண்ணா உள்ளிட்ட தலைவர்கள் குறித்து அவதூறாக பேசிய கிஷோர் கே சாமி கைது செய்யப்பட்டார்.

    காஞ்சிபுரம் மாவட்ட திமுக தகவல் தொழில்நுட்ப நிர்வாகி அளித்த புகாரில் கிஷோர் கே சாமியை போலீசார் கைது செய்தனர்.

    தலைவர்கள் பற்றி அவதூறு பரப்பியதாக கிஷோர் கே சாமி மீது ஐபிசி 153, 505 (1/B), 505 (1-C) ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில் 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
    Next Story
    ×