என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தண்ணீர் தேடி வந்தபோது ரெயிலில் அடிபட்டு 3 புள்ளிமான்கள் பலி
Byமாலை மலர்10 Jun 2021 3:17 AM GMT (Updated: 10 Jun 2021 3:17 AM GMT)
ரெயிலில் அடிபட்டு இறந்த 3 மான்களின் உடல்களை வனத்துறையினர் உடற்கூறு பரிசோதனைக்காக எடுத்துச் சென்றனர்.
அரக்கோணம்:
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம்-திருப்பதி ரெயில் மார்க்கத்தில் உள்ள காட்டுப்பகுதியில் இருந்து நேற்று அதிகாலையில் 3 புள்ளி மான்கள் தண்ணீர் தேடி வந்த போது ரெயிலில் அடிபட்டு தண்டவாளம் அருகே இறந்து கிடந்தன.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் அரக்கோணம் ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இறந்து கிடந்த 3 புள்ளிமான்களின் உடலையும் மீட்டனர்.
அதைத் தொடர்ந்து ராணிப்பேட்டை வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு வந்த வனத்துறையினர் இறந்த 3 மான்களின் உடல்களை உடற்கூறுபரிசோதனைக்காக எடுத்துச் சென்றனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம்-திருப்பதி ரெயில் மார்க்கத்தில் உள்ள காட்டுப்பகுதியில் இருந்து நேற்று அதிகாலையில் 3 புள்ளி மான்கள் தண்ணீர் தேடி வந்த போது ரெயிலில் அடிபட்டு தண்டவாளம் அருகே இறந்து கிடந்தன.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் அரக்கோணம் ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இறந்து கிடந்த 3 புள்ளிமான்களின் உடலையும் மீட்டனர்.
அதைத் தொடர்ந்து ராணிப்பேட்டை வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு வந்த வனத்துறையினர் இறந்த 3 மான்களின் உடல்களை உடற்கூறுபரிசோதனைக்காக எடுத்துச் சென்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X