என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ராமநாதபுரம் மாவட்டத்தில் 6 பேருக்கு கருப்பு பூஞ்சை தொற்று
Byமாலை மலர்9 Jun 2021 3:58 AM GMT
கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்றவர்களுக்கு கண்களில் ஏதேனும் பாதிப்பு அறிகுறிகள் தென்பட்டால் ஆஸ்பத்திரியில் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.
ராமநாதபுரம்:
ராமநாதபுரம் மாவட்டத்தில் கருப்பு பூஞ்சை தொற்று பாதிப்பு பரவலாக உள்ளது. இதுவரை 6 பேருக்கு இந்த கருப்பு பூஞ்சை தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இவர்கள் மதுரை தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்றவர்களுக்கு கண்களில் ஏதேனும் பாதிப்பு அறிகுறிகள் தென்பட்டால் ஆஸ்பத்திரியில் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என சுகாதார துணை இயக்குனர் டாக்டர் பொற்கொடி தெரிவித்தார்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் கருப்பு பூஞ்சை தொற்று பாதிப்பு பரவலாக உள்ளது. இதுவரை 6 பேருக்கு இந்த கருப்பு பூஞ்சை தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இவர்கள் மதுரை தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்றவர்களுக்கு கண்களில் ஏதேனும் பாதிப்பு அறிகுறிகள் தென்பட்டால் ஆஸ்பத்திரியில் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என சுகாதார துணை இயக்குனர் டாக்டர் பொற்கொடி தெரிவித்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X