என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருவையாறு அருகே கஞ்சா விற்ற 2 பேர் கைது
Byமாலை மலர்8 Jun 2021 9:34 AM GMT (Updated: 8 Jun 2021 9:34 AM GMT)
திருவையாறு அருகே கஞ்சா விற்ற 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவையாறு:
திருவையாறு அடுத்த அளிசகுடியை சேர்ந்த மூர்த்தி மகன் விவேக் (வயது 19), கண்டமங்கலத்தை சேர்ந்த ரவி மகன் வினோத் (17) இவர்கள் ஆகிய இருவரும் அம்பதுமேல்நகரம் சுடுகாடு அருகே கஞ்சா பொட்டலங்கள் விற்றுக் கொண்டிருப்பதாக வந்த தகவலின்பேரில் நடுக்காவேரி சப்-இன்ஸ்பெக்டர் ஜம்புலிங்கம், குற்றப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் கேசவமூர்த்தி, ஏட்டுக்கள் ஜெகன், வரதராஜன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விவேக், வினோத் ஆகிய இருவரையும் பிடித்து அவர்களிடமிருந்து கஞ்சாவை பறிமுதல் செய்து கைது செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X