என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வல்லம் வட்டாரத்தில் ஒரே நாளில் 993 பேருக்கு கொரோனா பரிசோதனை
Byமாலை மலர்6 Jun 2021 9:49 AM GMT (Updated: 6 Jun 2021 9:49 AM GMT)
வல்லம் வட்டாரத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக ஒரே நாளில் 993 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
வல்லம்:
வல்லம் சுகாதார வட்டாரத்தில் உள்ள வல்லத்தில் உள்ள அரசு மருத்துவமனை முகாமில் 40, ஆலக்குடியில் 100, நாகத்தியில் 202, மருங்குளத்தில் 463, தென்னங்குடியில் 92, காச வளநாடுபுதூர் பகுதியில் 33 பேர் என மொத்தம் 993 நபர்களுக்கு சுகாதார துறை அலுவலர்கள் ஒன்றிணைந்து கொரோனா பரிசோதனை மேற்கொண்டனர். வல்லம் வட்டார சுகாதார அலுவலர் டாக்டர் அகிலன்(பொறுப்பு), சுகாதார மேற்பார்வையாளர் சிங்காரவேலு ஆகியோர் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X