என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பொம்மிடி அருகே சாராயம் காய்ச்சியவர் கைது
Byமாலை மலர்1 Jun 2021 2:07 PM GMT (Updated: 1 Jun 2021 2:07 PM GMT)
பொம்மிடி அருகே சாராயம் காய்ச்சியவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பொம்மிடி:
அரூர் உட்கோட்டத்தில் உள்ள பொம்மிடி போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் மாதையன் தலைமையில் அரூர் மதுவிலக்கு தடுப்பு பிரிவு போலீசார் மங்களகொட்டாய், சின்ன ஊத்துக்குளி மற்றும் கணிதன் கொட்டாய், நாகாலம்மன் கோம்பை ஆகிய பகுதிகளில் சாராய தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது ஊத்துக்குளி பகுதியில் சாராயம் காய்ச்சுவது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அங்கிருந்த 500 லிட்டர் சாராய ஊறல் அழிக்கப்பட்டது. சாராயம் காய்ச்சியதாக ஊத்துகுளியை சேர்ந்த சின்னசாமி மகன் சுரேஷ் (வயது 30) என்பவரை போலீசார் கைது செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X