என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
![கோத்தகிரி அரசு மருத்துவமனை கோத்தகிரி அரசு மருத்துவமனை](https://img.maalaimalar.com/Articles/2021/May/202105201634405094_Tamil_News_Tamil-News-Coronavirus-test-people-crowd-in-Kotagiri_SECVPF.gif)
X
கோத்தகிரி அரசு மருத்துவமனை
கோத்தகிரி அரசு மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை செய்ய குவியும் பொதுமக்கள்
By
மாலை மலர்20 May 2021 11:04 AM GMT (Updated: 20 May 2021 11:04 AM GMT)
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
அறிகுறி உள்ளதாக கூறி கோத்தகிரி அரசு மருத்துவமனைக்கு ஏராளமானவர்கள் கொரோனா பரிசோதனை செய்ய குவித்து வருகின்றனர்.
கோத்தகிரி:
நீலகிரி மாவட்டத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் யாருக்காவது நோய் அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு சென்று கொரோனா பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என்று கலெக்டர் இன்னசென்ட் திவ்யா அறிவுறுத்தியுள்ளார்.
இதனைத்தொடர்ந்து அறிகுறி உள்ளதாக கூறி கோத்தகிரி அரசு மருத்துவமனைக்கு ஏராளமானவர்கள் கொரோனா பரிசோதனை செய்ய குவித்து வருகின்றனர். அவர்களிடம் இருந்து சளி மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. மேலும் கொரோனா பரிசோனை செய்தவர்களை தனிமைப்படுத்தி கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் யாருக்காவது நோய் அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு சென்று கொரோனா பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என்று கலெக்டர் இன்னசென்ட் திவ்யா அறிவுறுத்தியுள்ளார்.
இதனைத்தொடர்ந்து அறிகுறி உள்ளதாக கூறி கோத்தகிரி அரசு மருத்துவமனைக்கு ஏராளமானவர்கள் கொரோனா பரிசோதனை செய்ய குவித்து வருகின்றனர். அவர்களிடம் இருந்து சளி மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. மேலும் கொரோனா பரிசோனை செய்தவர்களை தனிமைப்படுத்தி கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
![sidkick sidekick](/images/sidekick-open.png)