என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கருப்பு பூஞ்சை தொடர்பான வதந்திகளை நம்ப வேண்டாம்- ராதாகிருஷ்ணன் விளக்கம்
Byமாலை மலர்20 May 2021 7:31 AM GMT (Updated: 20 May 2021 7:31 AM GMT)
சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு ஏற்கனவே கருப்பு பூஞ்சை பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
சென்னை:
சென்னையில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* கருப்பு பூஞ்சை குறித்து ஆய்வு செய்ய 10 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
* ஸ்டீராய்டு மருந்து எடுப்பவர்களுக்கு இதுபோன்ற தொற்று வர வாய்ப்புண்டு.
* கருப்பு பூஞ்சை தொற்று அறிவிக்கப்பட வேண்டிய நோய் தொற்று.
* கருப்பு பூஞ்சை தொற்று குணப்படுத்தக்கூடிய நோய் தொற்றுதான். கருப்பு பூஞ்சை தொற்று குறித்து பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை.
* சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு ஏற்கனவே கருப்பு பூஞ்சை பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
* கருப்பு பூஞ்சை தொடர்பாக சமூக வலைதளங்களில் பரவும் வதந்திகளை நம்ப வேண்டாம்
* தமிழகத்தில் கருப்பு பூஞ்சையால் இதுவரை உயிரிழப்பு ஏற்படவில்லை.
* கருப்பு பூஞ்சை நோய் பாதித்தால் சுகாதாரத்துறைக்கு தகவல் தர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
சென்னையில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* கருப்பு பூஞ்சை குறித்து ஆய்வு செய்ய 10 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
* ஸ்டீராய்டு மருந்து எடுப்பவர்களுக்கு இதுபோன்ற தொற்று வர வாய்ப்புண்டு.
* கருப்பு பூஞ்சை தொற்று அறிவிக்கப்பட வேண்டிய நோய் தொற்று.
* கருப்பு பூஞ்சை என்ற மியூகார்மைகோசீஸ் நோய் புதிய நோய் அல்ல. கருப்பு பூஞ்சை கொரோனா தொற்று வருவதற்கு முன்பாகவே கண்டறியப்பட்ட நோய்தான். கொரோனாவுக்கு பின்னர் கருப்பு பூஞ்சை நோய் உருவானதாக கூறுவது தவறானது.
* கருப்பு பூஞ்சை தொற்று குணப்படுத்தக்கூடிய நோய் தொற்றுதான். கருப்பு பூஞ்சை தொற்று குறித்து பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை.
* சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு ஏற்கனவே கருப்பு பூஞ்சை பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
* கருப்பு பூஞ்சை தொடர்பாக சமூக வலைதளங்களில் பரவும் வதந்திகளை நம்ப வேண்டாம்
* தமிழகத்தில் கருப்பு பூஞ்சையால் இதுவரை உயிரிழப்பு ஏற்படவில்லை.
* கருப்பு பூஞ்சை நோய் பாதித்தால் சுகாதாரத்துறைக்கு தகவல் தர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X