என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஆற்காடு அருகே ஊரடங்கை மீறி செயல்பட்ட கம்பெனிக்கு ரூ.16 ஆயிரம் அபராதம்
Byமாலை மலர்18 May 2021 10:13 AM GMT (Updated: 18 May 2021 10:13 AM GMT)
ராணிப்பேட்டை மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
ஆற்காடு:
ராணிப்பேட்டை மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நேற்று ஆற்காடு அடுத்த குக்குண்டி பகுதியில் உள்ள தனியார் கம்பெனியில் பலர் வேலை செய்து வந்தனர். கொரோனா பரவலை கட்டுப்படுத்த கம்பெனிகள் செயல்பட அரசு தடை விதித்துள்ளது. இதனை பின்பற்றாமல் தொழிலாளர்கள் வேலைசெய்து கொண்டிருந்ததை பார்த்த ஆற்காடு தாசில்தார் காமாட்சி ஊரடங்கு உத்தரவை மீறி செயல்பட்ட கம்பெனிக்கு ரூ. 16 ஆயிரத்து 400 அபராதம் விதித்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X