என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஊரடங்கு விதிமுறையை மீறியவர்களுக்கு அபராதம்
Byமாலை மலர்17 May 2021 12:51 PM GMT (Updated: 17 May 2021 12:51 PM GMT)
ஊரடங்கு கட்டுப்பாடுகளை கடுமையாக அமல்படுத்தும் நிலையில் முதுகுளத்தூர் போலீசார் பல்வேறு இடங்களில் சோதனைச்சாவடி அமைத்து வாகன சோதனையை தீவிரப்படுத்தி உள்ளனர்.
முதுகுளத்தூர்:
முதுகுளத்தூர் பகுதியில் முழுஊரடங்கு கட்டுப்பாட்டை மீறி வெளியே சுற்றித்திரிந்தவர்களை போலீசார் பிடித்து அபராதம் விதித்து வழக்குப் பதிவு செய்து வருகின்றனர்.
ஊரடங்கு கட்டுப்பாடுகளை கடுமையாக அமல்படுத்தும் நிலையில் முதுகுளத்தூர் போலீசார் பல்வேறு இடங்களில் சோதனைச்சாவடி அமைத்து வாகன சோதனையை தீவிரப்படுத்தி உள்ளனர்.
தேவையின்றி வெளியில் வந்தவர்களுக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X