என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அலங்காநல்லூரில் வேகமெடுக்கும் கொரோனா- 424 பேருக்கு தொற்று பாதிப்பு
Byமாலை மலர்17 May 2021 11:16 AM GMT (Updated: 17 May 2021 11:16 AM GMT)
கிராம குடியிருப்பு பகுதிகளில் ஊராட்சி மன்ற தலைவர் சர்மிளா மோகன் தலைமையில் தூய்மை பணியாளர்கள் கிருமிநாசினி தெளித்து பிளீச்சிங் பவுடர் போட்டு வருகின்றனர்.
அலங்காநல்லூர்:
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ஒன்றிய ஊராட்சி பகுதிகளில் கொரோனா பாதிப்பு குறித்து வட்டார மருத்துவ அலுவலர் வளர்மதி தலைமையில் மருத்துவ குழுவினர் பரிசோதனை செய்து வருகின்றனர்.
சில நாட்களாக மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் நேற்று வரை மொத்தம் 424 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது தெரிந்தது. குணமடைந்தவரின் எண்ணிக்கை 154 ஆக உள்ளது.
குறிப்பாக கோட்டைமேடு ஊராட்சி குமாரம் கிராமத்தில் மட்டும் 47 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது. இதனால் கிராம குடியிருப்பு பகுதிகளில் ஊராட்சி மன்ற தலைவர் சர்மிளா மோகன் தலைமையில் தூய்மை பணியாளர்கள் கிருமிநாசினி தெளித்து பிளீச்சிங் பவுடர் போட்டு வருகின்றனர்.
மேலும் 3-க்கும் மேற்பட்ட தெருக்கள் தடுப்புகள் வைத்து அடைக்கப்பட்டு தொற்று பரவாதவாறு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ஒன்றிய ஊராட்சி பகுதிகளில் கொரோனா பாதிப்பு குறித்து வட்டார மருத்துவ அலுவலர் வளர்மதி தலைமையில் மருத்துவ குழுவினர் பரிசோதனை செய்து வருகின்றனர்.
சில நாட்களாக மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் நேற்று வரை மொத்தம் 424 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது தெரிந்தது. குணமடைந்தவரின் எண்ணிக்கை 154 ஆக உள்ளது.
குறிப்பாக கோட்டைமேடு ஊராட்சி குமாரம் கிராமத்தில் மட்டும் 47 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது. இதனால் கிராம குடியிருப்பு பகுதிகளில் ஊராட்சி மன்ற தலைவர் சர்மிளா மோகன் தலைமையில் தூய்மை பணியாளர்கள் கிருமிநாசினி தெளித்து பிளீச்சிங் பவுடர் போட்டு வருகின்றனர்.
மேலும் 3-க்கும் மேற்பட்ட தெருக்கள் தடுப்புகள் வைத்து அடைக்கப்பட்டு தொற்று பரவாதவாறு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X