என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஒரத்தநாடு அருகே தீக்குளித்து பெண் தற்கொலை
Byமாலை மலர்15 May 2021 10:45 AM GMT (Updated: 15 May 2021 10:45 AM GMT)
ஒரத்தநாடு அருகே உடல்நலக்குறைவால் விரக்தியில் உடலில் தீ வைத்து கொண்ட பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
ஒரத்தநாடு:
ஒரத்தநாடு வட்டம் கக்கரை கீழத்தெருவை சேர்ந்தவர் ராமசாமி மனைவி குறளரசி (42). இவர் நீண்ட நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் விரக்தி அடைந்த அவர் கடந்த 9-ந்தேதி தனது உடலில் மண் எண்ணெயை ஊற்றி தீ வைத்துக் கொண்டாராம். இதில் பலத்த காயமடைந்த குறளரசியை மீட்டு தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி குறளரசி உயிரிழந்தார்.
இதுகுறித்து ஒரத்தநாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஒரத்தநாடு வட்டம் கக்கரை கீழத்தெருவை சேர்ந்தவர் ராமசாமி மனைவி குறளரசி (42). இவர் நீண்ட நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் விரக்தி அடைந்த அவர் கடந்த 9-ந்தேதி தனது உடலில் மண் எண்ணெயை ஊற்றி தீ வைத்துக் கொண்டாராம். இதில் பலத்த காயமடைந்த குறளரசியை மீட்டு தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி குறளரசி உயிரிழந்தார்.
இதுகுறித்து ஒரத்தநாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X