என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பெரம்பலூர் மாவட்டத்தில் பழக்கடைகள், நாட்டு மருந்து கடைகள் திறப்பு
Byமாலை மலர்13 May 2021 9:49 AM GMT (Updated: 13 May 2021 9:49 AM GMT)
முழு ஊரடங்கில் பழக்கடைகள், நாட்டு மருந்து கடைகளை திறக்க அனுமதி அளித்த தமிழக அரசுக்கு, அதன் உரிமையாளர்கள் நன்றி தெரிவித்து கொண்டனர்.
பெரம்பலூர்:
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், அத்தியாவசிய தேவைகளை பொதுமக்கள் பூர்த்தி செய்யும் பொருட்டு மதியம் 12 மணி வரை சிறிய அளவிலான கடைகளை மட்டும் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் மேலும் தளர்வாக பழக்கடைகள், நாட்டு மருந்து கடைகளையும் மதியம் 12 மணி வரை திறக்க தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. அதன்படி நேற்று பெரம்பலூர் மாவட்டத்தில் பழக்கடைகள், நாட்டு மருந்து கடைகள் திறக்கப்பட்டன. அதன் உரிமையாளர்கள் தமிழக அரசின் கொரோனா வழிக்காட்டு நெறிமுறைகளை பின்பற்றி வியாபாரம் செய்தனர். பொதுமக்களும் சமூக இடைவெளியை பின்பற்றி பழங்கள், நாட்டு மருந்துகளை வாங்கி சென்றனர். முழு ஊரடங்கில் பழக்கடைகள், நாட்டு மருந்து கடைகளை திறக்க அனுமதி அளித்த தமிழக அரசுக்கு, அதன் உரிமையாளர்கள் நன்றி தெரிவித்து கொண்டனர்.
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், அத்தியாவசிய தேவைகளை பொதுமக்கள் பூர்த்தி செய்யும் பொருட்டு மதியம் 12 மணி வரை சிறிய அளவிலான கடைகளை மட்டும் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் மேலும் தளர்வாக பழக்கடைகள், நாட்டு மருந்து கடைகளையும் மதியம் 12 மணி வரை திறக்க தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. அதன்படி நேற்று பெரம்பலூர் மாவட்டத்தில் பழக்கடைகள், நாட்டு மருந்து கடைகள் திறக்கப்பட்டன. அதன் உரிமையாளர்கள் தமிழக அரசின் கொரோனா வழிக்காட்டு நெறிமுறைகளை பின்பற்றி வியாபாரம் செய்தனர். பொதுமக்களும் சமூக இடைவெளியை பின்பற்றி பழங்கள், நாட்டு மருந்துகளை வாங்கி சென்றனர். முழு ஊரடங்கில் பழக்கடைகள், நாட்டு மருந்து கடைகளை திறக்க அனுமதி அளித்த தமிழக அரசுக்கு, அதன் உரிமையாளர்கள் நன்றி தெரிவித்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X