search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மாநகரப் பேருந்து
    X
    மாநகரப் பேருந்து

    சென்னையில் அத்தியாவசிய பணிகளுக்காக இன்று 200 மாநகரப் பேருந்துகள் இயக்கம்

    மருத்துவர்கள், செவிலியர்கள், தலைமைச் செயலக பணியாளர்கள் உள்ளிட்டோர் கொரோனா விதிமுறைகளை பின்பற்றி பயணிக்க வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
    சென்னை:

    தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் கூறியிருப்பதாவது:

    * சென்னையில் அத்தியாவசிய மற்றும் அவசர பணிகளுக்காக இன்று 200 மாநகரப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

    * முதல்கட்டமாக 200 அரசு பேருந்துகள் இயக்கப்படும். பொதுமக்களின் தேவைக்கு ஏற்ப கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும்.

    முகக்கவசம் அணிந்து பயணிக்கும் மக்கள்

    * மருத்துவர்கள், செவிலியர்கள், தலைமைச் செயலக பணியாளர்கள் உள்ளிட்டோர் கொரோனா விதிமுறைகளை பின்பற்றி பயணிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    Next Story
    ×