search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்.
    X
    கோப்பு படம்.

    திருப்பத்தூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 272 பேருக்கு கொரோனா

    திருப்பத்தூர் மாவட்டத்தில் கட்டுக்குள் இருந்த கொரோனா தொற்று தற்போது அதிகரித்து வருவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றின் வேகம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் 272 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 184 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.

    திருப்பத்தூர் மாவட்டத்தில் கட்டுக்குள் இருந்த கொரோனா தொற்று தற்போது அதிகரித்து வருவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
    Next Story
    ×