என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருப்பூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 423 பேருக்கு கொரோனா
Byமாலை மலர்30 April 2021 10:57 PM GMT
திருப்பூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 423 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. சிகிச்சை பலனின்றி பெண் பலியானார்.
திருப்பூர்:
கொரோனா தொற்று நாடு முழுவதும் மீண்டும் விஷ்வரூபம் எடுத்துள்ளது. அந்த அளவிற்கு பரவி வருகிறது. தமிழகத்தில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு வரை குறைவாக இருந்த கொரோனா பாதிப்பு தற்போது மீண்டும் கோர தாண்டவம் ஆடி வருகிறது.
அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு இருந்து வருகிறது. இந்நிலையில் திருப்பூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 423 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர்கள் அனைவரும் திருப்பூர் மற்றும் கோவையில் உள்ள அரசு, தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
தற்போது மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 26 ஆயிரத்து 409-ஆக உயர்ந்துள்ளது. இதுபோல் நேற்று 268 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதனால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 23 ஆயிரத்து 138-ஆக உயர்ந்துள்ளது. தற்போது மாவட்டத்தில் 3 ஆயிரத்து 32 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இந்நிலையில் திருப்பூரை சேர்ந்த 38 வயது பெண் கொரோனாவால் பாதிக்கப்பட்டு கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் நேற்று இறந்தார். தற்போது மாவட்டத்தில் பலி எண்ணிக்கை 239-ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருவது பொதுமக்களை அச்சமடைய செய்துள்ளது.
கொரோனா தொற்று நாடு முழுவதும் மீண்டும் விஷ்வரூபம் எடுத்துள்ளது. அந்த அளவிற்கு பரவி வருகிறது. தமிழகத்தில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு வரை குறைவாக இருந்த கொரோனா பாதிப்பு தற்போது மீண்டும் கோர தாண்டவம் ஆடி வருகிறது.
அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு இருந்து வருகிறது. இந்நிலையில் திருப்பூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 423 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர்கள் அனைவரும் திருப்பூர் மற்றும் கோவையில் உள்ள அரசு, தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
தற்போது மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 26 ஆயிரத்து 409-ஆக உயர்ந்துள்ளது. இதுபோல் நேற்று 268 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதனால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 23 ஆயிரத்து 138-ஆக உயர்ந்துள்ளது. தற்போது மாவட்டத்தில் 3 ஆயிரத்து 32 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இந்நிலையில் திருப்பூரை சேர்ந்த 38 வயது பெண் கொரோனாவால் பாதிக்கப்பட்டு கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் நேற்று இறந்தார். தற்போது மாவட்டத்தில் பலி எண்ணிக்கை 239-ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருவது பொதுமக்களை அச்சமடைய செய்துள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X