என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட்டுக்கு எதிராக முரசு கொட்டி ஆர்ப்பாட்டம்
Byமாலை மலர்29 April 2021 10:38 AM GMT (Updated: 29 April 2021 10:38 AM GMT)
ஸ்டெர்லைட் தொழிற்சாலையை திறக்க அனுமதிக்க கூடாது என வலியுறுத்தி தொண்டர் இயக்கத்தின் சார்பில் மாநில தலைவர் தொண்டன் சுப்பிரமணி நூதன போராட்டத்தில் ஈடுபட்டார்.
தூத்துக்குடி:
ஆக்சிஜன் உற்பத்திக்காக தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அங்குள்ள கிராமமக்கள் வீடுகளின் முன்பு இன்று கருப்பு கொடி கட்டியும், கோலமிட்டும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்நிலையில் எந்த காரணத்திற்காகவும் ஸ்டெர்லைட் தொழிற்சாலையை திறக்க அனுமதிக்க கூடாது என வலியுறுத்தி தொண்டர் இயக்கத்தின் சார்பில் மாநில தலைவர் தொண்டன் சுப்பிரமணி நூதன போராட்டத்தில் ஈடுபட்டார். டூவிபுரத்தில் அவர் கருப்பு சட்டை அணிந்து ஸ்டெர்லைட் வேண்டாம் என்ற பதாகை வைத்து முரசு கொட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X