என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஆம்னி பேருந்துகள் பகலில் வழக்கம்போல் இயங்கும்
Byமாலை மலர்20 April 2021 2:30 PM GMT (Updated: 20 April 2021 2:30 PM GMT)
தமிழகத்தில் ஆம்னி பேருந்துகள் பகலில் வழக்கம்போல் இயங்கும் என்று ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்க தலைவர் அப்சல் தெரிவித்துள்ளார்.
சென்னை:
கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழகத்தில் இன்று முதல் 'இரவு நேர ஊரடங்கு' தொடங்க உள்ள நிலையில் நாளை முதல் ஆம்னி பேருந்துகள் இயங்குவதில்லை என்று ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கத் தலைவர் அன்பழகன் இன்று தெரிவித்தார். ஆனால் மற்றொரு சங்கத்தின் தலைவர் அப்சல், ஆம்னி பேருந்துகள் காலை 6 மணி முதல் இரவு 10 மணிவரை இயங்கும் என்று தெரிவித்து இருந்தார். இதனால் ஆம்னி பேருந்துகள் நாளை இயங்குமா அல்லது இயங்காதா என்ற குழப்பம் மக்களிடையே ஏற்பட்டது.
இந்நிலையில் தமிழகத்தில் ஆம்னி பேருந்துகள் பகலில் வழக்கம்போல் இயங்கும் என்று ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்க தலைவர் அப்சல் தெரிவித்துள்ளார். மேலும் காலை 6 மணி முதல் இரவு 9.30 மணி வரை பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X