search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்.
    X
    கோப்பு படம்.

    திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்கு ஒரே நாளில் 389 பேர் பாதிப்பு

    திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் இதுவரையில் 731 பேர் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பால் இறந்துள்ளனர்.
    திருவள்ளூர்:

    திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 389 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதுவரையில் மாவட்டம் முழுவதும் 50 ஆயிரத்து 512 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 47 ஆயிரத்து 206 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர்.

    இதுவரை 2 ஆயிரத்து 575 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் இதுவரையில் 731 பேர் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பால் இறந்துள்ளனர்.
    Next Story
    ×