search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆன்லைன் மூலம் அரியர் தேர்வு நடத்தப்படும்
    X
    ஆன்லைன் மூலம் அரியர் தேர்வு நடத்தப்படும்

    ஆன்லைனில் அரியர் தேர்வு நடத்தப்படும்- தமிழக அரசு

    அரியர் மாணவர்களுக்கு மே 17ந்தேதி முதல் தேர்வு நடத்தப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
    சென்னை:

    அரியர் தேர்வு ரத்து அரசாணையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசு சென்னை ஐகோர்ட்டில் கூறியிருப்பதாவது:

    * அரியர் மாணர்களுக்கு ஆன்லைன் மூலம் தேர்வு நடத்தப்படும்.

    * தேர்வு எழுதாதவர்கள் தேர்ச்சி அடைய முடியாது.

    * அரியர் மாணவர்களுக்கு மே 17ந்தேதி முதல் தேர்வு நடத்தப்படும்.

    இவ்வாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது.

    சென்னை ஐகோர்ட்

    கொரோனா தொற்றை கருத்தில்கொண்டு அரியர் தேர்வுகளை 8 வாரத்திற்குள் நடத்த வேண்டும் என்று சென்னை ஐகோர்ட் தெரிவித்துள்ளது.



    Next Story
    ×