என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஆன்லைனில் அரியர் தேர்வு நடத்தப்படும்- தமிழக அரசு
Byமாலை மலர்15 April 2021 6:19 AM GMT (Updated: 15 April 2021 6:19 AM GMT)
அரியர் மாணவர்களுக்கு மே 17ந்தேதி முதல் தேர்வு நடத்தப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
சென்னை:
அரியர் தேர்வு ரத்து அரசாணையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசு சென்னை ஐகோர்ட்டில் கூறியிருப்பதாவது:
* அரியர் மாணர்களுக்கு ஆன்லைன் மூலம் தேர்வு நடத்தப்படும்.
* தேர்வு எழுதாதவர்கள் தேர்ச்சி அடைய முடியாது.
* அரியர் மாணவர்களுக்கு மே 17ந்தேதி முதல் தேர்வு நடத்தப்படும்.
கொரோனா தொற்றை கருத்தில்கொண்டு அரியர் தேர்வுகளை 8 வாரத்திற்குள் நடத்த வேண்டும் என்று சென்னை ஐகோர்ட் தெரிவித்துள்ளது.
அரியர் தேர்வு ரத்து அரசாணையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசு சென்னை ஐகோர்ட்டில் கூறியிருப்பதாவது:
* அரியர் மாணர்களுக்கு ஆன்லைன் மூலம் தேர்வு நடத்தப்படும்.
* தேர்வு எழுதாதவர்கள் தேர்ச்சி அடைய முடியாது.
* அரியர் மாணவர்களுக்கு மே 17ந்தேதி முதல் தேர்வு நடத்தப்படும்.
இவ்வாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது.
கொரோனா தொற்றை கருத்தில்கொண்டு அரியர் தேர்வுகளை 8 வாரத்திற்குள் நடத்த வேண்டும் என்று சென்னை ஐகோர்ட் தெரிவித்துள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X