search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    பேரையூர் அருகே மதுபாட்டில்களுடன் பெண் கைது

    பேரையூர் அருகே மதுபாட்டில்களுடன் பெண்ணை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பேரையூர்:

    சேடபட்டி போலீசார் ரோந்து சென்றபோது அயோத்திபட்டியை சேர்ந்த பேச்சியம்மாள் என்பவர் தனது பெட்டிக் கடையில் விற்பனை செய்வதற்காக 39 மதுபாட்டில்களை பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது. போலீசார் மதுபாட்டில்களை பறிமுதல் செய்து பேச்சியம்மாளை கைது செய்தனர்.
    Next Story
    ×