என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
353 மதுபாட்டில்கள் பறிமுதல்- 19 பேர் கைது
Byமாலை மலர்6 April 2021 1:42 PM GMT (Updated: 6 April 2021 1:42 PM GMT)
பேரையூர் அருகே சட்ட விரோதமாக மது விற்க முயன்றதாக 19 பேரை போலீசார் கைது செய்தனர்.
பேரையூர்:
சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு 3 நாட்கள் மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளது. இந்த நிலையில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து சட்டவிரோதமாக விற்பனை செய்வதை தடுக்க பேரையூர், சாப்டூர், டி.கல்லுப்பட்டி, வில்லூர், நாகையாபுரம், சேடப்பட்டி ஆகிய பகுதிகளில் போலீசார் ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். அப்போது சட்ட விரோதமாக மது விற்க முயன்றதாக 19 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 353 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் ஒரு கார் மற்றும் 2 இருசக்கர வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X